Pages
Thursday, May 15, 2014
Monday, May 12, 2014
மிகப் பெரிய எண்ணையும் எளிய வழியில் வகுத்தல்
கணித
அடிப்படைச் செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,மற்றும் வகுத்தல்
போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே தவறின்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு
கணித ஆசிரியரின் கடமை.குறிப்பாக வகுத்தலை புரிந்து கொள்வதற்கு மாணவர்கள்
பெரிதும் சிரமப் படுகிறார்கள்.வகுத்தல் என்பது சமமாகப் பிரித்தல் என்று
பொருள் படும்.எவ்வளவு பெரிய வகுத்தலையும் எவ்வாறு தவறின்றி எளிமையாக செய்ய
முடியும் என்று இந்த வீடியோவில் விளக்கப் பட்டுள்ளது.
இதற்கு ஒன்றாம் பெருக்கலிலிருந்து ஒன்பதாம் பெருக்கல் வாய்ப்பாடு வரை தெரிந்திருந்தால் போதுமானது.
இதற்கு ஒன்றாம் பெருக்கலிலிருந்து ஒன்பதாம் பெருக்கல் வாய்ப்பாடு வரை தெரிந்திருந்தால் போதுமானது.
Saturday, May 10, 2014
பாரதிதாசன் - மெய் சொல்லல் நல்லது
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)
பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
Friday, May 9, 2014
Wednesday, May 7, 2014
ஆய கலைகள் அறுபத்து நான்கு அறிந்துகொள்வோம்
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
தமிழ் எண்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
மிக எளிதாக மனதில் இருத்த :
கடலை உருண்டையை நக்கி சப்பி ருசிச்சு சாப்பிடுமாறு எங்க அக்கா கூறினாள்
கடலை உருண்டையை நக்கி சப்பி ருசிச்சு சாப்பிடுமாறு எங்க அக்கா கூறினாள்
Subscribe to:
Posts (Atom)